எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்,எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்குருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள்,அது வேறொருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நியதியாகும்!
இயற்கை இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம்.வாழும் காலத்தில் இயற்கையை அனுபவி ஆனால் அதற்கு தீங்கு செய்யாதே,இனி வரும் சந்ததிக்காக அதை பாதுகாத்துக்கொள்.தீபன்